Tuesday, March 9, 2010

மெழுகு !!!

இதமாய் இருக்குமென
இயல்பாய் பற்றிய நான் ,
சிக்கிய பிறகு
அழுதே ஆகிறேன்
ஆயுள் கைதியாய்!!!! ஆம்
தவறுகள் தண்டனைக்குரியவை !!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்