Tuesday, March 9, 2010

ஒரு அழகிய நிலா காலம் !!!

பலவேறு உப்புமாக்கள்
சிலநேர சாப்பாடு ஆகிவிட ,
வெகுநேரம் விட்டத்தையே
விழிகள் நோக்கிவிட,
வாழ்வின் விடைதேடிய நாட்கள்
நெஞ்சில் இன்றும் நிழலாய்!!!
--- அது ஒரு அழகிய நிலா காலம் தான் !!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்