Tuesday, March 9, 2010

கிணற்று படி!!!

தண்ணி என்னை விலகும் வரை
பின்னி என்னை உலாவிய நீயும் ,
பாதியிலே பாசம் மறந்து
வீதியிலே துவசம் செய்யும்
மானிடர் போல தானோ ???
-- கிணற்று படி சொன்னது பாசத்திடம் !!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்