Tuesday, March 9, 2010

பிரிவு !!!

தண்ணீரில் தொலைந்த

கண்ணீரை ,

தேடித்தர உன்னால் முடியுமா ?

என்னால் முடியும் ..

குளம் முழுதும் என்

கண்ணீர் தானே ???

3 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்