Tuesday, March 9, 2010

அன்பே - இது தான் காதலா ????

பேசாமல் நீ பேசும் பேச்சு ..
பார்க்காமல் நீ பார்க்கும் பார்வை ..
சிரிக்காமல் நீ சிரிக்கும் சிரிப்பு ...
எழுதாமல் நீ எழுதும் எழுத்து ...
உலகமே உணராமல் நான் மட்டும்
உணர்கிறேனே ,,,,
அன்பே - இது தான் காதலா ????

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்