Tuesday, March 9, 2010

சாணக்கியன் !!!

குழந்தையாய் அவள் இருக்க,
மழலையாய் அவன் பிறக்க,
அசதியாய் அவள் உறங்க ,
குதுகலமாய் அவன் சிரிக்க ,
போட்டி இங்கே அரங்கேற்றம் !!!
யாரோடு யார் போட்டி போட ??? :)

மனைதனில் குடிகொள்ள
மனைவியின் மடிதனில்
குடிகொண்ட குட்டியவன்
குமட்டலும் நித்திரையும்
நித்தமும் நிகழ்த்தி
சாந்தமாய் பந்தமாகிறான்
சாணக்கியன் அவன் !!! :)

நாளிகைகள் தவறாமல்
நச்சரித்தே ,
நாக்கு ருசியாய் நமக்கும் நீ
அம்மாபோல்
அழகியா ?? இல்லை
என்னைப்போல் பேரழகனா?

3 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்