Tuesday, March 9, 2010

பதுமையிடம் பொம்மைகள் !!!

அன்று
பருவ வயதில்
நீ பக்கத்தில்
பாதுகாத்த பொம்மைகள் ,
இன்று
பாதி துக்கத்தில்
மீதி வெட்கத்தில் !!!

அணைப்பிலே அணையுடைத்த
அண்டங்களை அடைகாக்க
திட்டங்களை தீட்டித்தான்
திரட்டினையா
இத்தனை பொம்மைகள் ????

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்