Tuesday, March 9, 2010

இமைகள் !!!

இரு விநாடி
இடைவெளி துடிப்பு தான்
நீ இருப்பதெற்கே
அடையாளம் நண்பா !!!

இமைக்க மறந்தால்
துடிக்கவும் மறப்பேன் ,
உன்னை பிரிந்தால்
மண்ணை சேருவேன் !!!

ஏய் கண்ணே ,
என் தேவதையை
மறைவாய் முத்தமிடத்தான்,
உன்னுள் உள்வாங்கி
என்மோகம் தீர்த்தேன் !!!

ஏய் இமையே ,
பிரதிபலிக்கும் என் கருவிழியில்
உன்னவளை உறங்கவைத்தேன் ,
நீ அவளை கிறங்கடித்தாய்!!!
பரிகாரமாய் ,
உன் இமை கொண்டு
என் இளமை காத்துவிடு!!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்