Monday, March 8, 2010

அற்புத பிறவி !!!

கன்னி உந்தன்
கண்ணீர் துளியாயிட,
ஆசை கொண்டேன்
ஆடவன் நான் !!!
ஆம் !!! உன்
இதயத்தில் கருவுற்று ,
கண்களில் உயிர்பெற்று,
கன்னத்தில் வாழ்ந்திட்டு ,
உதடுகளில் உயிர்நீத்திடும் ,
அந்த அற்புத பிறவியைவிட
வேறென்ன வேண்டும் எனக்கு ????

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்