எடுக்கவும் துணுவு....
தன் குருதி திரித்து
நம் மழலை கருதி
வெண்ணிற பாலை
விடியலுக்கு விரைந்து
மடியிலே இறக்கிடும்
ஊணுயிர் பசுவை
பருந்துகளுக்கு இரையாக்கி
பசுவின் சிசுவை
பரந்த தொழுவத்தில்
துணையின்றி செய்தாயே......
கண்ணீரால் கவலை மறக்க
காலம் பல ஆகும் .. ...
சற்று நிறுத்தி வை உன்
சித்திர விளையாட்டை......