Thursday, July 29, 2010

அன்பே .....

கண்ணிலே பிரதிபலித்து,
கனவிலே கலந்துவிட்டு,
உயிரிலே ஊறிவிட்டு,
உணர்விலே உறைந்துவிட்டு ,
கையிலே அகப்பட்டு,
அன்பே என் அகம் தொட்டாய்!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்