Thursday, May 26, 2011

அவள் தானா நீ ???




உன்னை சுற்றியே நினைவுகள் 
ஓயாமால் சுழலுதே ???
நீயா அவள் !!!

சுற்றிய நினைவுகள் சுகமாய்
நெஞ்சத்தில் உறங்குதே ???
நீயா அவள் !!!

உறங்கும் உணர்வுகளை உடனே 
தூண்ட செய்கிறாயே ???
நீயா அவள் !!!

செய்த செயலையே பலமுறை 
தவறாகவே முடிய வைக்கிறாயே???
நீயா அவள் !!!

முடிந்த வாழ்வையே துளிர்க்க 
செய்கிறாயே ??? 
நீ தானா என் தேடல் ???

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்