Thursday, July 29, 2010

வன வாசம்!!!!


மனைவி அவள்
மகனை பெற்றெடுக்க
மாதம் ஒன்பதில் - தான்
மழலையில் தவழ்ந்த
தாய் வீடு சென்று .....
படும் கஷ்டங்களை - என்
பார்வையிலே மறைத்து,
தேடும் இஷ்டங்களை - உன்
தேவைகளை துறந்து,
நுணளின் முனு முனுப்பாய்...
அனலின் கத கதப்பாய் ...
வனளின் வாசம் ராமனுக்கு
எவ்வளவு நரகம் என
எள்ளளவு இடைவெளியில்
என்னவளே உணரவைத்தாய்!!!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்