Thursday, July 29, 2010

தடாலடி ஏற்பாடுகள் !!!!

பூமியிலே பூத்திருக்கும்
நாசியிலே புகுந்திழுக்கும்
விழியிலே விளையாடும்
உலகிலே உயிரோடிருக்கும்
அழகிய மலர்கள் யாவும்
உன் முகவரி அறிந்து
பின் தினசரி நடந்து
தூங்கா நகரத்தை
பூங்கா நகரமாக்கி
வேங்கை உன்னை
விண்ணவர்கள் வியக்க
மன்னவர்கள் மயக்க
நம்மவர்கள் பயக்க
தாங்கி வரவேற்க
தடாலடி ஏற்பாடுகள் !!!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்