Wednesday, December 22, 2010

வைகையில் வெள்ளம் !!!



மகன் அவன் மறுபுறம்
புறண்டு,
மனம் தனை கொள்ளையும்
கொண்டு ,
ரஹ்மான் இசையையும்
புறந்தள்ளி,
அழகிய அவன் நாவால்
பழகிய வார்த்தைகளை
இளகிய வார்ப்பாய்
இசைக்கையில் ,
இயல்பாய் பிரண்டோடும்
வாநீர் துளிகள் தான்
வைகையில் இன்று
வெள்ளமா ?

2 comments:

  1. வைகையில் இன்று
    வெள்ளமா.............

    இந்த அழகு வெள்ளத்தை
    அழகாய் ரசிக்கலாம்............

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்