Monday, March 8, 2010

நேரம் நள்ளிரவு 12...

இருண்ட அறை.,
திறந்த கண்கள்.,

அருகிலே கனவு.,
தொலைவிலே தூக்கம்..,

ஒரு பக்கம் என் தலையனை..,
அதன் எதிர்பக்கம் என் தலை..

அமைதியான இரவில் மன
அமைதியில்லா ஓர் இளைஞன்....

போராட்டம் எதற்கு ???? என்
எழுத்தோட்டம் சொல்லும் ...

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்