Tuesday, March 9, 2010

திருமணம் !!!

உறவுகள் புதியதாய்
உயிரிலே கலந்திட,
உயிரையே நமக்களித்த
உறவுகள் கலங்கிட,
உற்சவம் இங்கே
உச்சகட்டம் !!!

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்