Sunday, June 14, 2015

ஓஷ்டங்களின் ஓசையில் ஓவியக்குழலாய் !!!

அருகில் அமர்ந்து .. 

ஆசையில் ஆழ்ந்து ..

இருவரும் இசைந்து ..

ஈர்க்கும் ஈர்துருவமாய் ..

உயிரிலே உணர்வான..

ஊஞ்சலின் ஊண்ருகோலடி நீ !!!


எக்கணமும் என்நாடி நாடி ...

ஏகமும் ஏங்கவைத்து ஏகாந்தத்தில் ...

ஐந்தாண்டும் ஐவிரலி ஐக்கியநாதனாய் ...

ஒருகாலே ஒற்றை ஒய்யாரயிணையாய் ...

ஓஷ்டங்களின் ஓசையில் ஓவியக்குழலாய்...

ஔதசியமும் ஔடதமும் ஔபரிதிகமாய் ...

வாழும் என் வாழ்வுக்குச் சான்றான ..

அன்பு மனைவிக்கு ...

அளவில்லா முத்தங்களோடு ...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!



2 comments:

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்