Saturday, August 18, 2012


கணக்கும் இதயத்துலே.....
தாண்டிய கடல்களுக்கு தெரியும் ..
மோதிய அலைகளுக்கும் புரியும் ..
பிறப்பால் உணராத பிரிவின் வலியும் ..
காணமல் கசிந்த கண்ணீரின் அளவும் ...

1 comment:

  1. நல்ல வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்