Thursday, June 24, 2010

தமிழ் !!!

தமிழ் !!!
கான்வென்ட் காம்பௌன்ட் - ல்
காக்கா தான் தமிழ் வாத்தியார் ,
கோடி ரூபாய் செலவில்
கலைஞர் தலைமையில்
கோலோகல செம்மொழி மாநாடு
வைப்பதற்கு பதிலாக
நூறு காக்கைகளை வாங்கி
வானளாவ விட்டால்
தமிழ் வளரும் அய்யா ??????

No comments:

Post a Comment

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம். ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.என் தளத்திற்கு வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி... உங்கள் கருத்துக்களை என் கவிதைக்கு தெரிவியுங்கள்...அதுவே என்னை வளப்படுத்தும்